Saturday, April 30, 2011

மத்திய அரசு இனியேனும் விழித்திட வேண்டும்?

சென்னை,ஏப்.29: தமிழின படுகொலையைக் கண்டிக்கும் வகையில் இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
 இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் இதுவரை மெüனம் காத்துவந்த மத்திய அரசு இனியேனும் விழித்திட வேண்டும். உலக அரங்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கையின் அதிபர் ராஜபட்சவின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தத் தமிழின படுகொலையைக் கண்டிக்கும் விதமாக இலங்கை அரசுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ளவேண்டும். இதுவரை இலங்கைக்குச் செய்துவரும் பொருளாதார உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Thursday, April 28, 2011

FLAT RATE BOXES

INDIA POST OFFERS HIGH QUALITY CORRUGATED BOXES UNDER FLAT RATE PARCEL SERVICE. FLAT RATE PARCEL SERVICE ENSURES SAFE AND SECURE DELIVERY OF CONSIGNMENTS FOR ANY DESTINATION IN INDIA. TAKING ALL THE EFFORTS AND WORRY AWAY FROM THE CUSTOMERS, FLAT RATE PARCEL DELIVERS CONVENIENCE AND TRUSTWORTHINESS. THE SERVICE IS SUITABLE FOR DOMESTIC AND BUSINESS NEEDS. FLAT RATE PARCELS ARE TRANSMITTED BY AIR TO PROVIDE FASTER AND EFFICIENT DELIVERY OF PARCELS.

Sunday, April 24, 2011

SRI SATHYA SAI BABA

புட்டபர்த்தி: புட்டபர்த்தி பகவான் சத்ய சாய்பாபா (85), நேற்று காலை ஸித்தியடைந்தார். அவரது உடலை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்துள்ளனர். வரும் 27ம் தேதி அவரது உடல், சமாதியில் அடக்கம் செய்யப்பட உள்ளது. ஆந்திர அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஆன்மிக தலைவராக இருந்து கொண்டு, எண்ணற்ற சமூக சேவைகளை ஆற்றியவர் சாய்பாபா. உலகம் முழுவதும் பல கோடி பக்தர்களை கொண்ட சாய்பாபாவின் உடல் நிலை, கடந்த மாதம் 28ம் தேதி மோச மடைந்தது. அவரது இருதயம், சிறுநீரகம், கல்லீரலின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து, நேற்று செயலிழந்தன. அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தியசாய் உயர் மருத்துவ அறிவியல் மையத்தில், அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.
பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
postalphoenix's deepest condolence to bhagavan sri sathya sai baba

Wednesday, April 20, 2011

USEFUL INFORMATION TO MOBILE USERS



Hi  friends ,
This may be useful if you lose your mobile.
1. Dial *#06# from your mobile.
2. Your mobile shows a unique 15 digit number.
3. Note down this no anywhere but except your mobile as this is the no which will help trace your mobile in case of a theft.
4. Once stolen you just have to mail this 15 digit IMEI no. to cop@vsnl.net 
If u lost your mobile, send an e-mail to http://us.mc523.mail.yahoo.com/mc/compose?to=cop@vsnl.net with the following info.
 
Your Name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
15 digit IMEI no.:
"NO NEED TO GO TO POLICE STATION" 
6. Your Mobile will be traced within next 24 hrs via a complex system
of GPRS and internet.
7. You will find where your hand set is being operated even in case
your no is being changed.
PASS THIS MESSAGE TO ALL YOUR FRIENDS AND RELATIVES 

   with regards,RAAJA.C

IF YOU WANT YOUR PHOTO ON POSTAL STAMP

Canadians can send letters withpersonalized postage stamps showing their own photos on each stamp. very soon in india!

READ THIS

25 பைசா நாணயங்களை ஜூன் 29-க்குள் மாற்றிக் கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சென்னை, மார்ச் 21: 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புள்ள நாணயங்களை வைத்திருப்போர் அவற்றை ஜூன் 29-ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் கே.ஆர். ஆனந்தா தெரிவித்தார்.
 இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது:

 மத்திய அரசு இதுவரை வெளியிட்ட 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புகள் கொண்ட நாணயங்களை வரும் ஜூன் 30-ம் தேதி முதல் புழக்கத்திலிருந்து அகற்றிட முடிவு செய்துள்ளது.

 அந்த தேதியில் இருந்து, இந்த நாணயங்கள் பண பரிமாற்றத்துக்கும், கணக்குக்கும் செல்லாததாகிவிடும். இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி அரசாணை மூலம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
 அரசின் இந்த முடிவையடுத்து, தற்போது இந்த நாணயங்களை வைத்திருப்போர், அவற்றை மாற்றிக் கொள்ள உரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி, இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொள்ளப்பட்டது.

 இந்த நாணயங்களை மாற்றிக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து வழங்கல் அலுவலகங்களிலும், சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.

 இதன்படி, நாணயங்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வங்கிகள் குறித்த விவரங்கள்:

அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அண்ட் ஜெய்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்.
 ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, தனலட்சுமி வங்கி, பெடரல் வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, எச்.டி.எஃப்.சி.வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, ஐ.என்.ஜி. வங்கி, ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி, ப்ரதமா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கர்நாடகா வங்கி, திரிபுரா கிராமின் வங்கி, நைனிடால் வங்கி, ராஜஸ்தான் மாநில கூட்டுறவு வங்கி.

 இந்த வங்கிகளின் கிளை அலுவலகங்களில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 25 பைசா மற்றும் அதற்குக் குறைவான நாணயங்களை ஜூன் 29-ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம். ஜூன் 30-ம் தேதியில் இருந்து நாணயங்கள் மாற்றித்தரப்பட மாட்டாது.

 இந்த நாணயங்களும் செல்லாது என மண்டல இயக்குநர் கே.ஆர். ஆனந்தா தெரிவித்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...