Monday, May 23, 2011

அமைச்சர் மரணம் : கவர்னர் இரங்கல்

சென்னை : சாலை விபத்தில் தமிழக அமைச்சர் மரியம் பிச்சையின் மரணமடைந்ததற்கு தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரலங்கல் குறிப்பில் : அமைச்சர் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...